அல்ஹாஜ் ரிஷாட் பதியூதீன் அவர்களின் முயற்சியில்,தற்போது மன்னார் மாவட்டத்தின் உயிலங்குளம் பிரதேசத்தில் ஜும்ஆ பள்ளிவாசல் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
எங்கள் தலைவர் அல்ஹாஜ் ரிஷாட் பதியூதீன் அவர்களின் முயற்சியில்,தற்போது மன்னார் மாவட்டத்தின் உயிலங்குளம் பிரதேசத்தில் ஜும்ஆ பள்ளிவாசல் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.பிரதேச மக்களின் தேவையினை கருத்திற் கொண்டு இப்பள்ளிவாசல் துரிதமாக அமைக்கப்பட்டு வருவதையிட்டு கிராம மக்கள் பெரிதும் சந்தோஷம் அடைகிறார்கள்.அல்லாஹ்வுடைய பள்ளிவாசலை நிர்மாணிக்க உதவுகின்ற கௌரவ அமைச்சர் , அல்ஹாஜ் ரிஷாட் பதியூதீன் அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளை கொடுப்பானாக , நிர்வாகம் மற்றும் கிராம மக்கள்
கருத்துகள் இல்லை: